பட்டாம்பூச்சி (Paipilon)
பட்டாம்பூச்சி (ஆங்கிலத்தில் பாபிலான், மூலம் : ப்ரென்ச்)
பட்டாம்பூச்சி (ஆங்கிலத்தில் பாபிலான், மூலம் : ப்ரென்ச்)
ஹென்றி ஷாரியர் என்னும் ப்ரென்ச்காரரின் சுயசரிதை.
செய்யாத ஒரு கொலைக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு,
ஃப்ரென்ச் கயனாவிற்க்கு (S.America) நாடுகடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டார்
(1930களில்). அநியாயமனா தண்டனையை எதிர்த்து மீண்டும் மீண்டும் சுமார்
12 தடவை தப்பி, ஒவ்வொரு முறையும் பிடிபடுகிறார்.
செய்யாத ஒரு கொலைக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு,
ஃப்ரென்ச் கயனாவிற்க்கு (S.America) நாடுகடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டார்
(1930களில்). அநியாயமனா தண்டனையை எதிர்த்து மீண்டும் மீண்டும் சுமார்
12 தடவை தப்பி, ஒவ்வொரு முறையும் பிடிபடுகிறார்.
ஒரு சிறு படகில் 1000 மைல்கள் கடலை கடந்து டிரினிடாடை ஒரு முறை
அடைந்து சாதனை படைத்தார். சுமார் 6 மாதகாலம் செவ்விந்தியர்களடன்
வசித்தார் ; அங்கு மனம் புரிந்தார். தம்மை சதி செய்து சிறையில் ..
அடைத்த கயவர்களை பழி வாங்க துடித்தார். மீன்டும் ஃப்ரான்ஸ் செல்ல
முயல்கையில் பிடிபட்டு 4 ஆண்டு தனிமைச் சிறை தண்டனை.
அடைந்து சாதனை படைத்தார். சுமார் 6 மாதகாலம் செவ்விந்தியர்களடன்
வசித்தார் ; அங்கு மனம் புரிந்தார். தம்மை சதி செய்து சிறையில் ..
அடைத்த கயவர்களை பழி வாங்க துடித்தார். மீன்டும் ஃப்ரான்ஸ் செல்ல
முயல்கையில் பிடிபட்டு 4 ஆண்டு தனிமைச் சிறை தண்டனை.
தனிமை சிறை இருப்பதிலேயே கொடுமையானது. நிசப்தம் மட்டுமே.
பலருக்கும் பைத்தியம் பிடிக்கும். அதையும் வென்ற கதை அருமை.
பலருக்கும் பைத்தியம் பிடிக்கும். அதையும் வென்ற கதை அருமை.
மீண்டும் மீன்டும் தப்ப முயற்ச்சி. பல நண்பர்கள், எதிரிகள்,
துரோகங்கள், நம்பிக்கைகள். மரணங்கள், சிறை கலகங்கள்...
துரோகங்கள், நம்பிக்கைகள். மரணங்கள், சிறை கலகங்கள்...
கடைசியாக டெவில்ஸ் தீவில் சிறை. கொப்பரை தேங்கயா நிரம்பிய சாக்க்கு
மூட்டை பை மீது சவாரி செய்து கடலை கடந்து, வெனிசுலாவை அடைந்து இறுதி
வெற்றி. மொத்தம் 14 ஆண்டுகள் சிறைவாசம்.
மூட்டை பை மீது சவாரி செய்து கடலை கடந்து, வெனிசுலாவை அடைந்து இறுதி
வெற்றி. மொத்தம் 14 ஆண்டுகள் சிறைவாசம்.
தமிழில், ரா.கி.ரங்கராஜன் மொழி பெயர்த்து தொடராக 1970களில் வந்தது.
ஆனாலும் ஆங்கில / ப்ரென்ச் வடிவங்களே புத்தகமாக உள்ளன.
ஆனாலும் ஆங்கில / ப்ரென்ச் வடிவங்களே புத்தகமாக உள்ளன.
1971இல் இது வெளியாகி ஃப்ரான்ஸையே கலக்கியது.
ஒரு திரை படமாகவும் உருவானது.
ஒரு திரை படமாகவும் உருவானது.
வாழ்க்கையில் வைராக்கியத்தையும், நம்பிக்கையும்
உருவாக்கும்ஒரு காவியது இது. மீண்டும் மீண்டும் அடிக்கடி படிக்க தூண்டும்
வராலாறு இது.
------------------------------ -------
உருவாக்கும்ஒரு காவியது இது. மீண்டும் மீண்டும் அடிக்கடி படிக்க தூண்டும்
வராலாறு இது.
------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக